குஜராத் பாலம் விபத்து: உயிரிழந்தவர்களில் 55 பேர் குழந்தைகள்

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக ஓரேவா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிப் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. அதில் 39 சிறுவர்களும் 16 சிறுமிகளும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!