சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

 

பூந்தமல்லியை அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் சிங். இவர் நேற்று (28ம் தேதி) பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நவநீத் சிங் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதில் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கார் முழுவதும் எரிந்து விட்டது.

Translate »
error: Content is protected !!