தகவல் உரிமை சட்டத்தின்படி பதில் அளிக்காத துணை தாசில்தாருக்கு ரூ. 25,000 அபராதம்

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் உரிமை ஆணையர் பிரதாப்குமார், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து நேற்று (ஜூலை 4) விசாரணை நடத்தினார்.

அப்போது, பட்டா மாற்றம் குறித்து தகவல் கேட்டு 2020ல் விண்ணப்பித்த மனுதாரருக்கு, தகவல் கொடுக்காமல் காலம் தாழ்த்திவந்த விருத்தாசலம் துணை தாசில்தாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!