எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

10 நபர்களுக்கு மேல் பணிபுரியக் கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தது.

கடந்த 2019-ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை, ஜூன் 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!