பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், காலை சிற்றுண்டி திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மதுரை நெல்பேட்டை அரசு தொடக்க பள்ளியில் காலை இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில், நாளை முதல் சிற்றுண்டி திட்டம் அமலாகிறது.

Translate »
error: Content is protected !!