வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (அக்டோபர் 4) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை திறதிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!