போராட்டம் நடத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு: ஆப்கான் அரசு

ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்துவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து  தாலிபான்கள் தலைமையிலான ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்தும்,பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் மக்கள் போராடி வருகின்றனர். காபூலில் அண்மையில் நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.…

காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ல் தேர்தல்…

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து, எல்ஏக்களாக வெற்றிப்பெற்ற  கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் எம்.பி  பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது…

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முதல்வரிடம் பேசப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கையை, நடப்பாண்டு 15 சதவீதம் ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம்…

உலக கோப்பை டி20 அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் தோனி

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல்…

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்னன், உளுந்தூர்பேட்டை…

Translate »
error: Content is protected !!