திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

திருச்சி மாநகரில் இன்று (செப்டம்பர் 24) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுகிறது.

பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

எதற்காக இந்த தடை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Translate »
error: Content is protected !!