பல்லாவரம் ஏரியில் இருந்து கரும்புகை

சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பாலத்திற்கு அருகே பக்கவாட்டில் ஏரிக்கு அடிப்பகுதியில் இருந்து கடும் கரும்புகையானது வெளியாகி வருகிறது.

புகை வெளியாவதற்கான காரணம் குறித்து தெரியாமல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் பூமிக்கடியில் மின்புதை வட கேபிள் தீப்பிடித்துள்ளது என கண்டறிந்தனர்.

தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாம்பரத்திலிருந்து வந்துள்ளனர். மின் இணைப்பை துண்டித்து விட்டு தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!