ஈரான் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்களால் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை நோக்கிச் செல்லும் ஈரானிய விமானத்தை ஜெட் விமானங்கள் உதவியுடன் இந்திய விமானப்படை கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் டில்லி வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!