மதுரையில் புத்தகத்திருவிழா: அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர்

”மதுரையின் பண்பாட்டுத் திருவிழாவான, ‘புத்தகத் திருவிழா – 2022’ இனிதே இன்று (செப்டம்பர் 24) துவங்கியது. தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.தியாகராஜன் ஆகியோர் இவ்விழாவை துவக்கி வைத்தனர்.

மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் ஆதரவோடு இந்த புத்தகத் திருவிழா வெற்றியடைய வாழ்த்துகள்” என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறினார்.

Translate »
error: Content is protected !!