ஆஸ்கார் நாயகனுடன், நடிகர் நெப்பொலியன் சந்திப்பு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவின் நாஷ்வில்லியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன். இப்போதும் அதே அன்பான உபசரிப்பை அவரிடம் பார்க்கிறேன் என்று நடிகர் நெப்போலியன் தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (8ம் தேதி) சந்தித்து பேசினார். ஆளுநராக பதவியேற்றதால் ஆர்.என்.ரவிக்கு வாழ்த்து சொல்வதற்காக மரியாதை நிமித்தமாக ரஜினி அவரை சந்தித்ததாகவும், இது அரசியல் சந்திப்பு இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.…

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து ட்வீட் செய்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்கிறது. அவமதிப்பு வழக்கை பதிவுசெய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுக்கு சங்கர் நேற்று இரவு…

பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் லேசான அறிகுறிகளே தென்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். தொற்று பாதிப்பு…

வேளாண் பல்கலைக்கழக விருதைப் பெற தலைமைச் செயலா் வெ.இறையன்பு மறுப்பு

  வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘மேன்மைமிகு முன்னாள் மாணவா் விருது’ தனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமிக்கு அவா் எழுதிய கடிதம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேன்மைமிகு…

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா?

இது வீடா? இல்லை வனவிலங்கு பூங்காவா? என கேட்கும் அளவிற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம்மில் பலர் நடு வீட்டில் நாயுடன் விளையோடுவோம். அல்லது பூனையுடன் விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால்…

முதலிரவில் என்ன செய்தீர்கள் என கேட்ட பத்திரிகையாளர் – நடிகை ஆவேசம்

முதல் இரவில் என்ன செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளரிடம் கன்னட நடிகை ரச்சிதா ராம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகை ரத்திதா ராம் தற்போது “லவ் யூ ரச்சு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய்…

ரஜினி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் இன்ப செய்தி – என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் முதல் வீடியோ பாடல் இன்று வெளியாகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்த…

வாழ்நாளின் இறுதிவரை நடித்துக்கொண்டே இருப்பேன் – நடிகர் சூர்யா உறுதி

ஜெய் பீம் திரைப்படம் நம் மக்களின் கதை. ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு சொன்ன ஒரு நீதிபதியின் கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில், சிந்தனையை தூண்டும் கதைக்களம் கொண்டது. த.செ.ஞானவேல் டைரக்டு செய்து இருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா…

வாழும் வரை தானம் – இறந்த பிறகும் தானம் : ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு இம்மண்ணிற்கு செய்த உதவிகள் போதாது என்று அவர் மறைந்த பிறகும் தானம் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமார், மறைந்த முன்னாள் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனாவார்.…

Translate »
error: Content is protected !!