நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்.7 ல் வெளியீடு: ஒன்றிய தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லி: மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.…

CBSE தேர்வு முடிவுகள் வெளியாவது மேலும் தாமதமாகிறது

நாடு முழுதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் CBSE தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் CBSE விடைத்தாள்கள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாக…

பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமானால் Covid care centre களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகம் முழுவதும் பாதிப்பு…

10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு வரும் 20ம் வெளியாகும்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 10, 11 & 12-ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம்…

எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்…

புதிய கல்விக் கொள்கை அமைக்க தலைமை நீதிபதி தலைமையில் குழு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது…

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது – மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ,…

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ,…

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில்…

Translate »
error: Content is protected !!