செஸ் ஒலிம்பிக் தொடரையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

செஸ் ஒலிம்பிக் தொடர் சென்னையில் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது மக்கள் நல்வாழ்வு துறை44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 187 நாடுகளை சார்ந்த 350…

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்தியா சார்பில் C அணி அறிவிப்பு

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே A B என இரு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது C அணி அறிவிப்பு.…

நார்வே செஸ் போட்டியில் வெற்றி – கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த்

  இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்கள் 10 பேர் கலந்து கொண்டுள்ள இந்தத்…

மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி பரிசு

  உலக அளவிலான மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழங்கினார். துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தாய்லாந்து வீராங்கணையை 5க்கு பூஜ்ஜியம் என்ற…

போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான மராத்தான் போட்டி

  உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியில் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான முதலாமாண்டு மாபெரும் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆணைமலையன் பட்டியில் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான எ.ஒய்.எப்.சி மற்றும்…

100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை

100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை படைத்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தடை தாண்டும் வீராங்கனை ஜோதி யார்ரஜ்ஜி, கடந்த 10ம் தேதி நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் தேசிய சாதனை படைத்தார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் லபரோ சர்வதேச…

பர்கூரில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

  கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர்கள் விளையாட்டு கழகம் நடத்திய இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இருந்து 5 முதல் 18 வயது வரை உள்ள…

கூடைப்பந்து போட்டியில் அசாம் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் அசாம் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருபாலருக்கான 71வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த…

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து

  ஸ்விஸ் ஓபன் பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்து தலைநகர் பேசல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் 11ம் நிலை வீராங்கனையான BUSANAN-ஐ வீழ்த்தி, இந்தியாவின் பி.வி சிந்து…

கைதிகளுக்கு மல்யுத்த பயிற்சியளிக்கும் சுஷில் குமார்

கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஒலிம்பிக் வீரர் சுஷில் குமார், கைதிகளுக்கு மல்யுத்த பயிற்சியளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சுஷில் குமார். கடந்த ஆண்டு மே மாதம் சொத்து தகராறு…

Translate »
error: Content is protected !!