CBSE தேர்வு முடிவுகள் வெளியாவது மேலும் தாமதமாகிறது

நாடு முழுதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் CBSE தேர்வு எழுதி உள்ளனர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் CBSE விடைத்தாள்கள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் 2 வாரங்கள் தாமதமாகலாம் என ஒன்றிய அரசு கல்வித்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!