வீடு திரும்பினார் மாநகர ஆணையர் சங்கர் ஜிவால்

நெஞ்சுவலி காரமாண சென்னை அப்பல்லோவில்  அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் நலம் பெற்று வீடு திரும்பினார்.

சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 14 ஆம் தேதி திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தக் குழாயில்  அடைப்புகள் ஏற்பட்டதால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு அவரது உடல்நலம் சீரானது.

இந்த நிலையில்  மருத்துவமனையிலிருந்து  சங்கர் ஜிவால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

 

Translate »
error: Content is protected !!