முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் செம்மஞ்சேரியில் ஆய்வு மேற்கொண்டார்

 

செங்கல்பட்டு மாவட்டம், செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.

75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் நூக்கம் பாளையம் மேம்பாலம், அரசன் காலனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை தெற்கு டி எல் எப் ஆகிய இடங்களில் நடைபெற்ற வரும் பணிகள் குறித்து பார்வேடுகிறார்.

இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!