முனைவர் பரசுராமனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 2) தனது ட்விட்டர் பக்கத்தில், ’கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸின் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டு பணியாற்றியவர்.

மிகுந்த சமூக ஈடுபாடு கொண்ட முனைவர் பரசுராமனின் மறைவால் வேதனையடைகிறேன். குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்’ என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!