ஆளுநரை, நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து கருத்து –  கே.பாலகிருஷ்ணன்

ஆளுநரை, நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்பட கூடாது. அப்படி இருக்கையில், பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் என்ன?

அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என்றார்.

Translate »
error: Content is protected !!