42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா, கடந்த 24 மணி நேரத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 36 நபர்களுக்கும், காரைக்காலில் 2 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், என மொத்தம் 42 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 182 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை 1,64,065, நபர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,66,209 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுஇதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!