ஒருவருக்கு மட்டுமே கொரோனா… மக்கள் நிம்மதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்த 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் தற்போது 10 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1962 ஆகவே உள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,63,801 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,65,773 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது…

Translate »
error: Content is protected !!