புதுவையில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 2 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபருக்கும் என மொத்தம் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 17 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,825 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,846 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!