பாலியல் புகார் – கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் கைது

புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும்போது பாலியல் சீண்டல் புகாரில் கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன், பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத்தலைவர் தாமோதரன் அவரது மகனும் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோகித் (இயக்குனர் சங்கரின் மருமகன்) உள்ளிட்ட 5 பேர் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் போஸ்கோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டதில் தலைமறைவாக இருந்த 5 பேரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணணை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

Translate »
error: Content is protected !!