மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா

 

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மகனுக்காக அவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளனர். அதாவது மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைந்து பங்கேற்றுள்ளனர். தங்கள் 2 மகன்களுடன் இருவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!