திமுக மற்றும் அதிமுக இடையே கைகலப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை  நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் இன்று காலை  7 மணி முதல் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து  ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு அவர்கள் ஆதரவாளர்களுடன் கொடியுடன்  வந்தபோது திமுகவினர் 100-ம் மேற்பட்டவர்கள் அதிமுகவினர்களுடன் கை கலப்பு ஏற்பட்டது.

 

இதில் 13 -வார்டு அதிமுக வேட்பாளர்களரின் மகனும் பூத் ஏஜெண்டாக இருந்த  கோபால் என்பவரை  சரமாரியாக தாக்கியதாகவும், உடனே போலீசார் ஓடிச்சென்று மரித்ததால் தப்பினர்.

 

இதனால் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!