எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்பு, அதிமுக பொதுக் குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைதான 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம், 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!