மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே

 

மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், விதிமீறி ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் உத்தரவு செல்லாதென அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!