மாஜி எம்.எல்.ஏக்கள்  காங்கிரஸில் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தனர்

 

 

திரிபுராவில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய இரு எம்எல்ஏக்கள், காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

60 சட்டமன்ற  உறுப்புனர்களை கொண்ட திரிபுராவில், 35 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்தநிலையில் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுதீப் ராய் பர்மான் மற்றும் ஆஷிஷ் குமார் சாஹா ஆகியோர்  பதவியை ராஜினாமா செய்ததுடன்,   பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினர்.

திரிபுராவில் மேலும் பல எம்.எல்ஏக்கள் பாஜகவை விட்டு விலக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

Translate »
error: Content is protected !!