சிறுமியை கொலை செய்த வழக்கு – தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பு

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தர புரத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், கடந்த 2018 ம் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். மேலும் அச்சிறுமி தன்னுடைய வீட்டில் கூறுவதாகக் கூறி செல்ல முயன்ற போது தலையை தனியாக துண்டித்து கொலை செய்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து, நீதிபதி எம்.முருகானந்தம் அந்நபருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

 

Translate »
error: Content is protected !!