ஈபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு விசாரணை

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாதென ஈபிஎஸ் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக உட்கட்சி விவகாரங்களைப் பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்? என, நீதிபதிகள் சி.வி.சண்முகத்தைக் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!