தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கன மழை பெய்யும்.

நாளை  முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Translate »
error: Content is protected !!