16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

’வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில், இன்றும் (5ம் தேதி) நாளையும் கனமழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Translate »
error: Content is protected !!