“நான் ராஜினாமா செய்கிறேன்” – ஒபிஎஸ் சவால்

“நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நான் உட்பட 10 அமைச்சர்கள் பதவி விலகி மாவட்டங்களில் கட்சி வேலை பார்ப்போம் என்று கூறினோம். என்னைப் பதவி வெறி பிடித்தவன் என்கிறார்கள்.

இந்த ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். எடப்பாடி பழனிசாமி தயாரா?தொண்டர்களைச் சந்திப்போம். அவர்கள் முடிவு செய்யட்டும்” என, ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!