எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி சிலை திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தியின் உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) காலை 10.30 மணிக்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!