கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா இல்லை

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தற்போது 7 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,797 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,828 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Translate »
error: Content is protected !!