அரசின் மானியங்களைப் பெற ஆதார் கட்டாயம் என அறிவிப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ’அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற ஒவ்வொரும் கட்டாய் ஆதார் அட்டை தேவை. ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

நாட்டில் தற்போது 99%க்கும் அதிகமானோருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

Translate »
error: Content is protected !!