புதுச்சேரியில் 1 நபருக்கு தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலை சார்ந்த 1 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது 3 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 1,63,812 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் 1,65,777 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் முக கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.

Translate »
error: Content is protected !!