கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏனாம் பிராந்தியத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,785 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,815 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!