காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை

பிரதமர் மோடி காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

பிரதமரின் 100 லட்சம் கோடி மதிப்பிலான கதி சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே அடுத்த மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பண்டிகை கால சலுகையாக நாட்டு மக்களுக்கு ஏதேனும் முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட கூடும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!