39ம் நாள் பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தி வருகிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

அவருக்கு பல இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி தன் 39ம் நாள் பயணத்தை கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தின் சங்கனாகல் கிராமத்திலிருந்து இன்று (16ம் தேதி) தொடங்கினார்.

Translate »
error: Content is protected !!