இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

 

2 நாள் சுற்றப்பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் அவரை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத், மாநில அனைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், பல்வேறு கலைக்குழுவினர் விமான நிலையத்தில் பாரம்பரிய நடனம் ஆடியும், இசைக்கருவிகளை இசைத்தும் இங்கிலாந்து பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!