மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவு – ஒருவர் கைது

சென்னையைச் சேர்ந்த சையத் அலி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், பிரிவினையையும், மதகலவரத்தையும் தூண்டும் வகையில் பரங்கிமலையைச் சேர்ந்த கோபால் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறியிருந்தார்.

இதை விசாரித்த காவல் துறையினர், பிரிவினையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாக மவுண்ட் கோபால் என்பவரை கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!