தொடர் அழுத்தத்தால் மனம் மாறிய RSS – பவன் கேரா

சுதந்திர நாளை முன்னிட்டு பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று பலரும் தங்கள் ட்விட்டர் டிபியில் தேசியக்கொடி படத்தை வைத்தனர்.

RSS மட்டும் அதை செய்யவில்லை. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த சூழலில், தற்போது RSSம் தங்கள் டிபியில் தேசியக்கொடி படத்தை வைத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, தொடர் அழுத்ததுக்குப் பின், RSS டிபியை மாற்றிவிட்டது என்றார்.

Translate »
error: Content is protected !!