சென்னையில் 33 கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது.

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும், உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டனர். இதேபோல் 33 கோயில்களில் சமபந்தி விருந்து நடந்தது.

Translate »
error: Content is protected !!