மீண்டும் சுதா மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல்

ஈரோட்டில் 16வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக எடுத்த சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ததை அடுத்து தற்போது மீண்டும் சீல் வைக்க மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் மாவட்ட குடும்ப நல இணை இயக்குநர் ராஜசேகர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

முதலில் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 16ம் தேதி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!