கள்ளக்குறிச்சி பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியை தொடர ஏற்பாடு

கள்ளக்குறிச்சி வன்முறை ஏற்பட்ட தனியார் பள்ளியில் படிக்கும் 2300 மெட்ரிகுலேஷன் மாணவர்கள் மற்றும் 400 சிபிஎஸ்இ மாணவர்கள் எவ்வாறு கல்வியை தொடர வைக்கலாம் என்பது குறித்து நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்வார்.

மேலும், பொது தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அருகில் உள்ள மாற்று தனியார் பள்ளி &கல்லூரி வகுப்பறைகளில், விரைவில் அந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!