விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான விஜய் மல்லையா, வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

4 கோடி டாலர் பணத்தை வட்டியுடன் 4 வாரத்திற்குள் செலுத்த விஜய் மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!