அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முதல்வரிடம் பேசப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கையை, நடப்பாண்டு 15 சதவீதம் ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம்…

Translate »
error: Content is protected !!