ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரயில்வே ஊழியரை மிரட்டி கட்டிப்போட்டு மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் அளிப்பவராக பணியாற்றி வருபவர் டிகா (எ)…

Translate »
error: Content is protected !!