10 ஆயிரத்திற்கும் மேல் போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் அருகே 10000-க்கும் மேல் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி எஸ்பி தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த…

Translate »
error: Content is protected !!